பக்கம்:பெரியார் மன்றோ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட் | θε - * , . ငွက္တို మహః

கம் திருத்தத்தை படையலுக்குர்கள். சட்டத்திற்குச் தட்டுப்படாமூர்க்கர்களாகவுக் கொள்ளைக்கார்ர்களாகவு மிருக் நவர்கள், மன்ருேவின் முயற்சியால், காகரீகத்திலும், சட் ஆத்திற்கும் அதிகாரிகளுக்குங் கட்டுப்படுவதிலும், வேறெங் தப் பிரிட்டில் மக்களுக்கும் பின்வாங்காகவர்களானர்கள்.

கலெக்டர் 51

அரசிறை எளிதில் வசூலிக்கப்பட்டுவந்தது. ஒவ்வொருவரும் அவாவாது நிலையில் கிருப்தியடைந்திருந்தார். இக்கிலையில், ஆன்ருே 1807 அக்டோபரில், தமது கலெக்டர் பதவியை கிட்டுவிட்டு ஊருக்குத் திரும்ப எண்ணினர். தங்களை விட்டு அவர் பிரியப் போகின்மூரென்று தெரிந்ததும், மக்கள் எல்லாம் கண்ணிச் விட்டுக் கதறிகின்ருள்கள்:

"ஆருயிரின் தாயே! அறத்தின் பெருந்தவமே!

போருளின் கண்ணே! பெருமானே!-பாரிடத்தை யார்காக்கப் போவதுல் யாக்கென்மூர், தம்கண்ணின் கீர்வார்த்துக் கல்ைகழுவா கின்று”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/59&oldid=609955" இலிருந்து மீள்விக்கப்பட்டது