இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐரோப்பாவில் மன்ருே 57
அவருக்கு மனைவியாக வாய்த்தார். அவர் கட்டழகும் ல்வி ஆகும் வாய்ந்தவர். ஜூன் மாதம் 12 ஆம் தேதியன்று நீண்டும் மன்ருே இந்தியாவுக்குப் புறப்பட்டார்; மூன்று தர்கமானதும் சென்னே வந்து சேர்ந்தார். வங்காளம் சென்னை ஆகிய இரண்டு மாகாணங்களிலும் கியாய முறை ஐயப்பற்றி ஆராய்ந்து சீர்திருத்த வழிசொல்ல வேண்டுமென அனுப்பப்பட்ட ஒரு விசாரணைக்காார் சபைத் தலைவராக இன்ருே இப்பொழுது சென்னை வந்து சேர்ந்தார். அவர் அவ்வேலையி லமர்ந்திருந்தவாற்றை அடுத்த அத்தியாயத்திற்
கrண்பாம்.