பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 றல் இல்லாதிருத்தல், இவை மூன்றும் தான் அதற்கு முதல் காரணம். உண்மையாகவா......: ஏண்டி நீ நம்புகிருயா ...... என்ன சம்புகிருயா என்ரு கேட்கிருய். அதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. நான் உறுதியாகக் கூறுகிறேன். இதைப் போன்ற ஆண்களின் எண்ணிக்கை அதிகம் ! நம்பக் கூடாத அளவுக்கு அதிகம் அவர்கள் மற்றவர்களைப் போன்றே இருப்பார்கள்..... ன் ரு க. ஆடையணி பூண்டு கண்ணேக் கவருகின்ற மயில்கள் போல் இருப்பார்கள். சி மயிலுக்கு அவர்களே உவமை கூறியது கூடத் தவறு. மயிலாவது தன் அழகிய தோகை விரித்து ஆ , ம். கார்கண்டு களிப்படையும். இவர் களுக்கோ எண்ணமிருக்கும். வெளிக்குக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். வேதனை படுவார்கள். வெட்கப் படுவார்கள். . . . அப்படியா......? . கோழைகளோ ! சி அது பெரிய தொல்லே, வெட் கத்தைவிட்டு காமே வலிந்துசென்று மடக்கினல் கூட வெட்கப்பட்டு பயந்து விலகியேர்டும் வீரர்கள். அவர்கள் தனித்துப் படுக்கப்போகும்போதுகூட அறையில் ஒரு நிலைக்கண்ணுடி இருந்தால் போதும், ஆடையை அவிழ்க் கவேமாட்டார்கள். அவ்வளவு வெட்கமும் பயமும் கிறைந்த வெத்து வேட்டுக்கள். அவர்களோடு காம் சற்று. வலிய வம்பிற்கு நிற்கவேண்டும். கண்ணம்பை விசி வீசிக் கிருத்திலே காமத்தியை மூட்டவேண்டும். கையைப். பிடித்துக் கழுத்தை நெளித்து; மெய்யைத் தொட்டு மெல்லப்பாடி கிட்டி நெருங்கிக் கிள்ளிச்சிரித்து : தொட்டு இழுத்துத் தோளில் சாய்த்து : காமக்கதைகள் கனிச்சுவைப் பாடல்கள் பாடி காமே வலிய இழுக்க வேண்டும். அப்படிச் செய்தாலும்கூடச் சில சமயங்களில்,