பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 8 வான், இது ஆறு மாதம் அல்லது ஆண்டுவரை கடக்கும் சிகழ்ச்சி. தப்பித்தவறிப் பிள்ளே இல்லாதவளாக இருக் தால் இரண்டாண்டுவரை இன்பத் திருக்கூத்து. அதுவும் படிக்குப்படி குறைந்த அளவிலேயே நீடிக்கலாம். பிறகு என்ன ஆகும் தெரியுமா ? கண்ணெடுத்தும் பாரான் அவன் கருத்திலே நம் கவலை. தேவை ஒன்றும் தோன்ருது: ஏதோ வீட்டில் இருப்பதும் போவதுமாக இருக்குமே. ஒழிய கட்டாயத்திற்காகக் குடும்ப நாடகம் கடை பெறுமே ஒழிய வேருென்றும் இருக்காது. இப்படிப் பட்ட ஆடவர்களைக் கணவன்மார்களே எப்படியடி காதலிப்பது, காதலிக்க முடியும். இந்தப் போலி வாழ்க் கையை சில காட்கள் வேண்டுமானல் ஏற்றுக் கொள்ள லாம். வாழ்நாள் முழுமையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

உண்மை-நீ கூறுவது யாவும் முழு உண்மை ஆனால், 
என்னடி ஆனால்...... - - - - - -
இல்லே...ஒருவர் இருவர் கூடவா விதிவிலக்காக இருக்கமாட்டார்கள் என்று கினைத்தேன். - - - - -
 போடிப் பைத்தியம். ஒருவன் கூட இல்லை. கணவன் மார்கள் அத்தண்பேரும் அப்படியேதான். அதில் சிறிது கூட உனக்கு ஐயம் வேண்டியதில்லை. 
       ஆம்......உண்மையேதான். 
   இல்லையா...நான் எங்குப் பேச்சை நிறுத்தினேன்
 சொல்லு எனக்கு சிகனவு இல்லை.
    கணவர்களைப் பற்றி கூறிய்ை. கணவர்கள் எல்லாம் மனிதத் தன்மையற்றவர்கள், மட்டிகள் என்று கூறினய்

- ஆம்...சரி.தா.ன் எல்லோரும் அப்படிக் தான். “. உண்மை... பிறகு. பிறகா என்னடி.என்ன என்னயே கேட்கிருயே?