136 - பெரிய புராண هتهrفي غ 雳 அம்பிகை வாள் நெடுங்கண்ணி அம்மை. இது மயிலாடு துறைக்குக் கிழக்குத் திசையில் 10 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள திருக்கோயிலுக்குத் தான்தோன்றி (மாடம் என்று பெயர். சிறப்புலி நாய்னாருடைய திருவவதாரத்தலம் இது. இந்தத் தலத்தில் வாழும் வேளாளர்களைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாராட்டிப் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : ' வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் - தான்றோன்றி மாடமே 登 歸 ஒர் அரசர் 1000 அந்தணர்களுக்கு சுயம்புதாதேசுவரர் இட்ட கட்டளையின்படி சந்தர்ப்பணை செய்வித்தருளினார் என்றும், அந்த அந்தணர்களில் சுயம்புநாதேசுவரரும் ஒருவ ராக எழுந்தருளி யாருக்கும் தெரியாதவாறு திருவமுது செய். தருளினார் என்றும், பிறகு அவர் மன்னனுக்கு வெளிப்பட்ட டருளினார் என்றும் ஆன்றோர் கூறுவர். ஒரு சந்நிதியில் ஆயிரத்தொருவருடைய உற்சவ விக்கிரகம் உள்ளது. இந்தத் தலத்தைப் பற்றிச் சீகாமரப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : 'அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையும் தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் - w வெண்ணிற்றான் புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான்றோன்றி மாடமே." இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - - - -
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/142
Appearance