பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

களில் ‘நஃபில்’ எனும் அதிகப்படியான தொழுகைகளை பெருமளவில் மேற்கொள்வது இறையருளை மழையெனப் பொழியச் செய்ய வழி வகுப்பதாயமையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இவ்வாறு அக வாழ்விலும் புற வாழ்விலும் இறையுணர்வும் சமுதாய நுண்ணோக்கும் பொங்கிப் பொழிய வழிகாட்டும் மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது.

நன்றி : தினமணி