இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
144
இறைவனின் முன் சமம் என்பதே பெருமானாரின் சமத்துவக் கொள்கை.
வாழும் முறை
மனிதர்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல், ஒழுக்கம், ஆன்மீகம் என எல்லாத் துறைகளிலும் எவ்வாறு வாழ வேண்டும் என இஸ்லாம் வரையறை செய்துள்ளது. திருமறை வழியிலும் இறைதூதர் பெருமானாரின் வழிகாட்டுதல்படியும் வாழ்வோர் இறைவனின் அன்பிற்குரியராக ஏற்றம் பெறுவர்.
நன்றி : தினமணி