பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தினை உடையவர் மணவை முஸ்தபா. சமய நல்லிணக்கத்தை, சகிப்புத்தன்மையை, பல சிந்தனைகளால் ஏவப் பட்டு அவர் சார்ந்து இருக்கும் இஸ்லாத்தினால் உந்தப்பட்டு தமிழ் உலகிற்கு இந்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை, இந்த அரிய பெரிய நூலைப் படைக்கின்றார்.

சாதி சமயப் பாகுபாடு இன்றி அனைவரும் படித்துப் பயன் அடைய இந்த அழைப்பினை விடுத்து முடிக்கின்றேன், அஸ்ஸாலாமு அலைக்கும்.

சென்னை - 10
17-07-1993

M. எஸ்றா சற்குணம்