பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 163

யுள்ளும்-கொழு கொழு வென்ற மெல்லிய கொம்பு களையுடைய பூவாதே காய்க்கும் மரங்களுள்ளும், பழம் மீக் கூறும் பலா அம்போல-இனிய பெரிய பழம் உடைமையால் புகழப் படும் பலாமரத்தைப் போல, புலவுக் கடல் உடுத்த-புலால் நாறும் கடலால் சூழப் பட்ட, வானம் சூடிய-வானம் கவிந்த, மலர்த்ன்ல உலகத் துள்ளும்-பரந்த இடத்தையுடைய உலகத்து நகரங்கள் பலவற்றுள்ளும், பலர் தொழ-பல்வேறு சமயத்தாரும் தொழும்படி, விழவு-விழாக்களாலே மேலான சிறப்பைப் பெற்ற, பழ விறல் மூதூர்-பழம் பெருமைவாய்ந்த மூதூர். -