பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்

- . வேழங் காவலர் குரம்பை ஏய்ப்பக்

கோழி சேக்குங் கூடுடைப் புதவின்

முளையெயிற் றிருப்பிடி முழந்தா ளேய்க்கும் துளையரைச் சீறுரல் தூங்கத் தூக்கி

50.

நாடக மகளிர் ஆடுகளத் தெடுத்த 55. விசிவிங் கின்னியங் கடுப்பக் கயிறுபிணித்துக் காடி வைத்த கலனுடை மூக்கின் - மகஉடை மகடுப் பகடுபுறந் துரப்பக் கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த

படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் 60 முடலை யாக்கை முழுவலி மாக்கள் - சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட திரைத்த பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச் சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்

பல்லெருத் துமனர் பதிபோகு நெடுநெறி 65. எல்லிடைக் கழியுநர்க் கேம மாக - மலையவும் கடலவும் மாண்பயந் தருஉம் , - அரும்பொருள் அருத்துந் திருந்துதொடை நோன்றாள் அடிபுதையரண மெய்திப்படம்புக்குப் . . . . .

பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின், . . . 70. விரவுவரிக்கச்சின் வெண்கை யொள்வாள் வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தேர்ள்