பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 o பெரும்பாண்ாற்றுப்படை விளக்க வுரை .

வாரா தட்ட வாடுன் புழுங்கல் வாடாத் தும்பை வயவர் பெருமகன் ஓடாத் தானை யொண்டொழிற் கழற்கால்

செவ்வரை நாடன் சென்னியம் எனினே தெய்வ மடையில் தேக்கிலைக் குவைஇநும்

- பைதிர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர் மாண்டி பொறித்த மயங்கதர் மருங்கின் வான்மடி பொழுதி னிர்நசைஇக் குழித்த

அகழ்சூழ் பயம்பின் அகத்தொளித் தொடுங்கிப்

புகழா வாகைப் பூவி னன்ன $

வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கும் அரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாள் பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்

தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி

முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்

நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் -

கடுங்கட் கானவர் கடறுகூட்டுண்ணும்

அருஞ்சுரம் இறந்த வம்பர்ப் பருந்துபட ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி

வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்

வடிமணிப் பலகையொடு நிரைஇ 9-57 சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனகர் ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்

வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு

கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்த்

10,

105.

110.

115.

120.