198 o பெரும்பாண்ாற்றுப்படை விளக்க வுரை .
வாரா தட்ட வாடுன் புழுங்கல் வாடாத் தும்பை வயவர் பெருமகன் ஓடாத் தானை யொண்டொழிற் கழற்கால்
செவ்வரை நாடன் சென்னியம் எனினே தெய்வ மடையில் தேக்கிலைக் குவைஇநும்
- பைதிர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர் மாண்டி பொறித்த மயங்கதர் மருங்கின் வான்மடி பொழுதி னிர்நசைஇக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன $
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கும் அரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாள் பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் -
கடுங்கட் கானவர் கடறுகூட்டுண்ணும்
அருஞ்சுரம் இறந்த வம்பர்ப் பருந்துபட ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ 9-57 சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனகர் ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்த்
10,
105.
110.
115.
120.