பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஆன்றித் 200

தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை அரிபுகு பொழுதி னிரியல் போகி வண்ணக் கடம்பி னறுமல ரன்ன வளரிளம் பிள்ளை தழlஇக் குறுங்காற்

கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும் 205. , வன்புல மிறந்த பின்றை மென்றோல் - மிதியுலைக் கொல்லன் முறிகொடிற். றன்ன கவைத்தா ளலவன் அளற்றளை சிதையப் பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்

காரேறு பொருத கண்ணகன் செறுவின் - 210, உழா அ நுண்டொளி நிரவிய வினைஞர் - முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற் களைஞர் தந்த கணைக்கா ணெய்தற் கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை

முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் 215. கொடுங்கர்ல் மாமலர்கொய்து கொண் டவண பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப் புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி, ஈருடை இருந்தலை யாரச் சூடிப்

பொன்காண்கட்டளை கடுப்பக் கண்பின் 220, புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் ‘. . . . இரும்புவடித் தன்ன மடியா மென்றோற் கருங்கை வினைஞர் காதலஞ் சிறா அர் பழஞ்சோற் றமலை முனைஇவரம்பிற்

  • ,