பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

பேறுகாலம் !

ஒழுங்கான ஆரோக்கியம் மிகுந்த உடல் வலுவும் பக்குவிப்பட்ட திடமான மன வல்லமையும் கொண்ட யுவனும் யுவதியும் தம்பதியாகி, முதல் இரவு கண்ட அன்றேகூட பெண் கருத்தரிக்கும் பேற்றினை அடைய வாய்ப்பு இருக்கிறது. கல்யாணமாகி பத்தாவது மாதத்தில் குழந்தையைப் பெற்றுவிட்டாள்: எ ன் று ஆச்சிரியம் வதானிக்கப் பேசிக் கொள்வது யாவரும் கேட்டிருக்கி ருேம். ஆளுல் அத்தகைய பிள்ளைப் பே ற் று க் கு இலக்காகும் அந்தத் தாய்-அவள் புருஷன் இருவருடைய ஆணைவாழ்க்கை அ வ் வ ள வு மனக்கோலாகலத்துடன் விளங்குவதற்கு வழியில்லை; வாய்ப்புமில்லை.

திருமணம் நடந்து குறைந்த பட்சம் ஓராண்டாவது: தம்பதி இருவரும் ஆனந்தக் கேளிக்கையில் பல்வகை இன் வில்களையும் ஆண்டனுபவித்த பின்னர், மனைவி ஆன் கருவுற்ருல், அம்முடிவின் ஆரம்பமாக அக் :பதும் மகிழ்வின் மனநிலையே தனிப்பட்டதா இதுவே உண்மையான, பிரத்யட்ச ரு மண ம ன சடுதியிலேயே ட இன்குெரு நபரும் அதாவது றும் நில உருவால்ை, அப்புறம் ரன்முறை, ஒரு சுமையாகவும் ------- iர வேறு மார்க்கம்

க்கிரம்ே பெண்