பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

கணவன்-மனைவி ஆகிய இருவரது உடலும் உள்ளமும் தகுந்த ஆரோக்கியத்துடன் இருத்தால், யாதொரு சிரமமும் இல்லாமல், தாய்ப்பேறு அடைவார்கள் என்பது மருத்துவ ரீதியான முடிவு ஆகும். ஆனல், இத் தகைய பொது முடிவை மாற்றிவிடச் செய்யக்கூடிய விசித் திரங்கள்தான் நம் நாட்டில் அதிக அளவுககு நிகழ் கின்றன. தம்பதியர் இருவருமே நல்ல உடல்வளத்துடன் இருந்தும்கூட அவர்களுக்குச் சந்தான பாக்கியம் ஏற் படாமல் இருந்து வரும் அதிசயங்களை நாம் காணவே செய்கிருேம். தம்பதியர் தக்க மருத்துவப் பரிசோதனைகள் அடைந்த பின்னரும்கூட், அப்பெண் கருத்தரிக்கும் நிலையை அடைய முடியாத பரிதாபத்தையும் சில இடங் களில் காணுகிருேம்.

இப்படிப்பட்ட விதிவிலக்குகளுக்குக் காரணம் என்ன? - இவ்வினு சிந்தனைக்கு உகர்ந்ததாகவே கருதப் பட்டுவருகிறது. இம்மாதிரியானதொரு இக்கட்டில்தான், 'விதி என்றும் தெய்வசித்தம் என்றும் நம்பி, அதற். கேற்ப, அதற்குரிய நடவடிக்கைகளில் மனம் செலுத்தி, நம்பிக்கையுடன் ஒழுகி வருகிருர்கள். பிள்ளைப் பேற்றுக் குரிய சில விரதங்களையும், சில பரிகாரங்களையும் அனுஷ்டித்து, புண்ணிய நீராடல் செய்தபின், கச்சிதமாக 'பிள்ளைப்பேறு அடையும் பெண்களையும் நாம் நிதர்சன மாகக் கண்டு கொண்டுதான் வருகின்ருேம். . கருவுற்ற தாய், கருத்தரித்த நாளிலிருந்து கனவுலகில் தான் சஞ்சரிக்கிருள்.

ர்ப்பவதி பூசம் நட்சத்திரத்தில் வள்ளியாலான ஆண் ..

அதைக் கர.