பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ö

யாக இருக்கும் என்றும் கருதப்படும். ஆண் சூடான உணவை உண்டு, கடினமாக உழைத்தால் அவனுக்குப் பிறப்பது ஆணுகவும், ஈரம்மிக்க உணவை உட்கொண்டு உழைக்காதவளாக இருப்பவளுக்குப் பிறப்பது பெண்ணுக வும் இருக்கும் எனவும் கருதப்படும். - -

புதிய மினு மினுப்புடன் தாய் பொலிந்தால் அவள் ஆண் மழலையைப் பெற்றெடுப்பாள் என்றும், கர்ப்பகாலத் தில் உத்சாகமற்று அசதியுடன் இருந்தால் அவளுக்குப் பெண் குழந்தையே அவதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜீவசத்து மிகுத்திருப்பின், ஆண் குழந்தையும் அச் சக்தி தாழ்ந்திருப்பின் பெண் குழந்தையும் பிறக்கும்.

மேற்கூறிய இரு வேறுமாறுதல் பண்புகளும் தனித் தனியே பிரிந்து இல்லாமல், இரண்டும் கெட்ட நிலையில் இருந்தால், இரண்டும் கெட்டான் குழந்தை உண்டாகும்! மிதமிஞ்சிய உடலுறவு கொண்டவர்கட்குப் பெண் குழந்தைகள் தாம் பிறக்கும். அதேபோல மிக மிக இளமையானவர்களோ, மிக மிக அதிக வயதானவர்களோ பெண் குழந்தைகளையே பெறுவார்கள்.

ஒழுங்குப்படி மிதமான உணவு உண்ணுபவர்கள் ஆண் குழந்தைகளைப் பெறமுடியும். வசந்த காலத்தில்

கும் குழந்தை ஆணுகவும், கோடை வெம்மையில்

சிசு பெண்ணுகவும் அமைவதாகவும்

டிாக்டர் நிக்கோலஸ் எழுதிய நூலில் Esoterie Anthropologyby Dr Nicholas)