பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஆளுல் மசக்கையின் பொழுது, இந்தப் பதார்த்தங்களே குறைத்துக் கொண்டால் நலமே ! ஏனென்றல், வயிற்றுக் குமட்டல் போன்றவை ஏற்பட்டு விடுமே !

சம அளவு உணவுடன் பழ்ங்களைச் சாப்பிடவேண் டும் ; சாப்பாட்டுக்குப் பிறகு பால் குடிக்கவேண்டும் : முட்டையையும் சாப்பிட வேண்டும். tதாண் புசிப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் தவிர்க்கவேண்டுவது அவசியம். ஆகாசவகைகளைப் பொறுத்தும் தாய்க்குப்பிறக்கும் சிசுக் களின் உடலமைப்பு உண்டாகு மென்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. உதாரணமாக : வாயுசம்பந்த மான உணவு உண்டால், குள்ளமாகவும், முடமாகவும், கூன் விழுந்தும் பிறக்குமாம். பி த் த ச ம் ய ந் த ம | ன உணவுண்டால், வழுக்கை விழும் ; ரத்தப்பசை இருக் காது. கபம் சம்பந்தமாக சாப்பிட்டால், சோகையாகவும் வெண்குஷ்டம் விழுந்தும் பிறக்கும்.

பகல் போஜனத்தில் சமைத்த கீரைவகைகள் அல்லது கிழங்கு வகைகளில் ஒன்றையும் பழதினுசுகளில் ஒன்றை யும் காப்பிடுதல் நல்லது. உடல் உரம் பெறத்தக்க உப்புச் சத்தும் புளியுப்புக் கலவைச்சத்தும். இவ்வகை உணவு களில் நிரம்பக்கிடைக்கும். பால், தயிர், மோர் இவைகளை அதிகம் உபயோகிக்கலாம். வெயில்பட்டு முதிரும் காய் கனிகள் நலம் தரும். வெள்ளரி, வெண்டை முதலியன -வும் சிறந்தவை. மசக்கையின்போது மாங்காய் விரும்பு ஆர்கள்:

விட்டமின் சத்துக்கள்-உயிரூட்டிகள் நிரம் பி ய - கைகள் ஆண்மையும் உடல் தலமும் தரவல் லவை.இவ்வகை உணவுகளை தம்பதிசமேதராக உட் கொள்ளுதல் நலம் புதுக்கும்.