பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

உணர்ச்சி உண்டாகும். எந்த உணவும் பிடிப்பதில்லை. ஆசையாகப் புசிப்பவைகூட வெறுத்துவிடும். வேண்டாத பொருள்கள் தேடிவரும், அவர்களது அத்தகைய ஆசைகளைக் கூடிய மட்டில் தட்டிக்கழிக்கக்கூடாதாம். தாயாகப் போகிறவர்கள் முடிந்த அளவுக்கு சாந்தமே உருவாக விளங்கவேண்டும்.

மாங்காய், புளியம் பிஞ்சு இவைகளுடன் சாம்பல் முதலியவைகளையும் சிலர் காணுமல் தின்பதுண்டு. சோறு தேவைப்படாவிடில் தேங்காய்க் கஞ்சி குடிக்க லாம். நீர்ப்பிரிதலுக்கு லாயக்காக பார்லித் தண்ணிரை அடிக்கடி அருந்துதல் நலம் ! -

அன்பு, சாந்தம், தயை, ஈரம், நல்லெண்ணம், நல் லொழுக்கம், தியாகம் போன்ற குண நலச்செம்மைகளின் வழி நின்று ஒழுகும் பெண்கள் தங்களது சமுதாயத்திற்கு ஓர் இலட்சிய ஜீவனே யன்ருே பரிசளிக்கப் போகிருர்கள்: கரு ஓரங்குலப் பிண்டமாக இரண்டாம் மாத இறுதி யில் இருக்கும். தலையும் உடலும் பிரிவுபட்ட மாதிரி இருக்கும். - -

அதோ, மூன்ருவது மாதம் வாச லு க்கு வந்து விட்டதே ' ' ' '. . . . . -

முன்ரும் மாதம்: ஆம்; மூன்ருவது மாதம்.ஆரம்பமாகிவிட்டது.

உணவு, உடை, துரக்கம், உழைப்பு, ஒய்வு, மனக் து கலம் போன்ற கர்ப்பிணிகட்கு இன்றியமையாத களால் நாட்களைக் கழித்தாகவேண்டும். இவ் rவன்மார்களுக்குத்தான். அவர்கள்

ள்ளது