பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

கருப்பையின் உட்சுவரில்தான் நஞ்சுக் கொடி யும் உண்டாகியுள்ளது. மூன்ரும் மாதத்தில் இது நன்ருகக் காணப்படும், தாயின் ரத்தத்தினுல் குழந்தையைப் போவிக்கவும் கழிவுப் பொருள்களை வெளியேற்றவும் வல்ல ரத்த நாளங்கள் இக்கொடிவழியே ஒடுகின்றன. முன்பே கூறப்பட்ட செய்திகளை மீண்டும் எண்ணிப் பார்க்கச் செய்யும் சக்தி இம்மூன்ரும் மாதத்திற்கு உரியது.

நான்காம் மாதம் தூரத்தில் இல்லை!

4. நான்காம் மாதம் : . -

நான்காம் மாதத்தில் கர்ப்பத்தின் சிசு ஐந்து முதல்

ஆறு அங்குல நீளம் இருக்கும். நான்கு அவுன்ஸ் எடை

இருக்கும்.

ஆண் பெண் குறிகள் காணப்படும்.

இச்சமயத்தில் அடிவயிறு (abdomen) பெருத்துவருவது கண்ணுக்குப் புலப்படும். - -

சிசுவின் தலை ஏனைய அவயவங்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். மூளையும் பிற உருப்புக்களும் உண்டாகிவிட்டன. குழந்தையின் இருதயம் துடித்துக் கொண்டிருக்கும். ஆல்ை இத்துடிப்பை நாடிக்குழல்கூட உணரவாய்க்காது. - - * . . . . . . . .

இப்போதுகூட சிலருக்குக் கால மயக்கம் இருப்பது உண்டு. சரியான ஆகாரவகைகளை உண்டு வந்தால் அது இம்மாதத்துடன் நின்றுவிடும். இப்பொழுது நன்கு கறுத்த மூலக்காம்புகளைச் சுற்றிலும் சிறுவெண்புள்ளிகள் தோன்றும். குழந்தைக்குப் பாலூட்டுவதற்கென ஸ்தனங் கள் புக்குவமடைகின்றன. மு லேக் காம் புக ளு க்கு கோல்ட்க்ரீம் (Cold Cream) தடவி மிருதுவாகவைத்துக்