பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சோம்பல் படாமல் வீட்டு அலுவல்களைச் செய்ய வேண்டும். ரத்த ஓட்டத்திற்கான வழியில் உலாவுதல் நல்லது. ஒய்வும் உறக்கமும் தொடரட்டும்.

இச்சமயத்திலே சிலருக்கு உதிரம் வெளிப்படும். எச் சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இனி மலச்சிக்கல் சகஜமாக ஏற்படக் கூடும். அதைப் போக்க, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

ஆம் ; இனி மூன்றே மாதங்கள்தான் மிச்சம் !

7. ត្រៅ :

நாட்கள் காலத்தின் சுழற்சியில் தேயத் தேய, கருப்ப வதிகளின் கனவுகள் வளரத் தொடங்குகின்றன. எஞ் சியுள்ள தொண்ணுறு தினங்களும் அவர்கட்கு ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை. பிரசவம் என்பது ஒரு நிகழ்ச்சி எனும் குடும்பநலப் பண்பு அவர்கள் உதிரத்தில் இப்பொழுது பூரணமாகப் பண்பட்டு, அதன் பலகை, எதிர்காலத்தில் அவர்களுக்கு எவ்வித அச் ச மும் தோன்ருமல் ஓர் ஆர்வமே தோன்றும். . .

குழந்தைகளுக்கு வேண்டிய குல்லாய், சட்டைகளைப் பின்னி முடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள். முதல் மாதத் இருந்தே தங்களுள் எதிரொலி பரப்பிவரும் தாலாட்டுப் பாடல்கள் இப்போது அவர்களது வெளிறிய உதடுகளி இனின்றும் புதிய ஜீவனுடன் வெளியேறிக் கொண்டே குழந்தைப் பாடல்களைப் படிக்கவும் பாடவும் ஒரு துண்டுதல் கிளர்ந்தெழும். புரளும் ல் நன்கு படர்ந்து கொழுப்பு உண்டாகி ாகால் உதைப்புமிகுதிப்படும். வயிறு. வயிற்றின் தோல் நிறம் கறுப்படையலாம்: