பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Éj

முகமும் அவ்வாறே லேசாகக் கறுப்படையும். இது தற். காலிகம்தான். முலேக்காம்புகளில் ஒருவகை திரவம் (colostrum) தாய்ப்பால் சம்பந்தப்பட்ட ஒருவகை நீர்சொட்டத் தொடங்கும்

லேடி டாக்டர்களின் பரிசோதனைகள் அடிக்கடி நடக்க வேண்டும். பிரசவிக்கும் கட்டத்திற்கு முன்ன தாகவுள்ள வைத்திய சிகிச்சை (ante-nate work) மிகவும் இன்றியமையாதது. சிசுவிலுள்ள குழந்தை, பிரசவிக்கும் தாயின் தில் போன்றவற்றைப் பரிசோதித்தால், அதற் கேற்ப கர்ப்பிணிகள் நடந்து கொள்ள முடியும். * -

முன்சொன்ன எல்லா விதமான சுகாதார விதிகளும் உணவு முறைகளும் விவேகத்துடனும் பகுத்தறிவுடனும் செயல் திறனும் மனப் புனகிதத்துடனும் அனுஷ்டிக்கப் பட வேண்டும்.

சிசு பதிறுை அங்குல நீளம் இருக்கும்; எடை மூன்று-மூன்றரை பவுண்டு. - - .

மெய்தான் : எட்டாவது மாதம் அழைக்கிறது:

8. எட்டாம் மாதம்:

சிசுவின் எடை கூடக்கூட கருப்பவதியின் வயிறும் பெருக்கிறது. இப்பொழுது குழந்தை ஏறக்குறைய முழு உருவம் பெற்றிருக்கும். 15-16 அங்குலம் இருக்கும். இம் மாதத்தில் சிசுபிறந்தால், தக்க கவனிப்புடன் வளர்த்தால் அது கட்டாயம் உயிருடன் பிழைத்துவிடும். ஐந்து பவுண்ட் எடை இருக்கும்.

வயிற்றுச் சிசுப் பிண்டம் நல்ல நிலையில் இருப்பதை வைத்தியப் பரிசோதனைகள் மூலம் அடிக்கடி அறிந்து கொள்வதில் சூலுற்ற மனைவியும் தந்தையாகப் போகும்