பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

சேல்களை ரொம்பவும் தளர்த்தியாக உடுத்துக் கொள்ளவேண்டும். உள்வாடிகள் (Brassiers) கூடாது? கட்டுப்படுத்த முயன்ருலும், அம்முறையை மீறியவகையில் பி ர ச வை வேதனே கர்ப்பவதியை ஆட்டிப்படைக்கும். ஆளுலும், கர்ப்பவதி தன்னம்பிக்கையுடனும் மனபத்ை துடனும் இருக்கவேண்டும். தாய் எனும் பதவியை அடைவதற்கு அவள்படும் வேதனைகளே-செய்யும் தியாகங்களைத்தான்-குடும்ப இயல் வரலாறு எப்போதோ எழுதிவைத்து விட்டதே !

புதியதொரு சூழலை அனுபவிப்பதற்கென்று கர்ப்பிணி வளைகாப்பு வைபவம் அனுபவித்துத் தாய்விடு செல் கிருள். பிரசவத்துக்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள் கிருர்கள். பிரசவத்திலிருந்து தன்னையும் குழந்தையையும் நல்லபடியாக விடுதலை செய்து காக்கும்படி பகவானை நித்த நித்தம் பிரார்த்தனே செய்து கொள்கிருள்.

அடிவயிற்றின் சுமைகாரணமாக கால்வீக்கம் ஏற். படும். தலைப்பிரசவக்காரிகளுக்கு இந்நோய் தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். பிரசவம் ஆன சடுதியிலேயே இந்த வீக்கம் மறைந்துவிடும். .

உணவு, உழைப்பு, ஓய்வு போன்ற வழக்கமான கட்டுப்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மலச் சிக்கல் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படவேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால் எனிமா (enema) கொடுக்கம் படவேண்டும்! . . . . -

பால், தேன், பார்லித் தண்ணி கெமிகப்பயன்தரும். & . . ;

சியில் குழந்தை