பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

புதிய புவனத்தைத் தரிசிக்குமுன்னே அது அழத் தொடங்குகிறது. -

அக்குரல்தான் அதற்கு ஜீவன் !

- و 15 th. . .tnir ... 6 * இந்தப் பாசக் குரல் திரிந்து "குவா...குவா எனும் வீரிட்டலறும் அழுகையாக உருக்கொண்டு, அந்த ஒலி யுடன் இம்மண்ணை அடைகிறது அந்தப் பச்சை மண்,

அது அழுகிறது. - - அந்த அழுகை எப்படி வந்தது? அழுவதற்குரிய உயிர் எப்படி வந்தது அதற்கு : இவை எல்லாம்தான் சிருஷ்டியின் புதிர் விளையாடல்: பிரசவமான கொஞ்சப் பொழுதில் நஞ்சும் நஞ்சுக் கொடியும் அதைச் சேர்ந்த ஜவ்வும் வெளிவந்துவிடும். நஞ்சுக்கொடி கர்ப்பாசயத்திலிருந்து வெளிப்படுவதற். குள்ளாக அவசரப்பட்டு குழந்தையைத் தாயிடமிருந்து வேறுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்மாதிரி யான பிரசவக் கவனிப்புக்களே லேடி டாக்டர்களும் நர்ஸு

களும் மேற்பார்வையிட்டுக்கொள்வார்கள், !

"தாய் எனும் புனித மிக்க தியாக சொரூபியாகத் தோன்றும் அப்பெண் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை-அது ஆணுக இருப்பினும் சரி-பெண்ணுக இருப்பினும் சரி-அதைப்பற்றிய கலலேயின்றி, அடங்காத ஆர்வத்துடன் நோக்குகிருள்! அப்போது அவள் நெஞ் சிலும் முகத்திலும் தோன்றும் அமைதிமிக்க ஆனந்தத்