பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9ty

விடிச் சோகை

இ து வும் ஐந்து, ஆறு மாதத்துக்கு அப்புறமே

பீடிக்கும். பிரசவ சமயத்தில் அதிகம் பாதிப்பது உண்டு. சிலருக்குப் பிரசவமானதும் ஏற்படும்.

கழி வு ப் பொருள்கள் வெளியேற்றப் படாததால் ஏற்படும் வியாதிகள்தாமே அதிகம் உள்ளன? இதுவும் அவ்வகைப்பட்டதே! படபடப்பு, விஷ அரிப்பு, நரம்பு உப்புதல் எல்லாம் ஏற்படும். இதுவும் சிகிச்சைக்கு உரியது.

விவு மசக்கை

மசக்கையின் தாண்டவம் கூடுதலாகும் நிலைதான் இது கருப்பஞ்சாறும் எலுமிச்சை ரசமும் குணம் தரும். மருந்து பலன் தருவதில்லை. உப்பு ரொட்டி நல்லது. விஷக் கல்லீரல் அழற்சி

சளிசுரம், மேகநீர் ரோகம், மதுபானம் போன்ற வற்ருல் இந்நோய் வரும். ஜூரம், மஞ்சள்காமாலை ஏற் படும். ஜன்னியும் பிறக்கும். சித்தப்பிரமை வெறி பாட்டமும் உண்டாகும். நீர் இறங்குவது தட்டுப்படும்.

தொடக்கத்தில் சோடியம் கார்பனேட்டை நீரி ல், கலந்து கொடுக்கலாம். இந்நோய் மீறிவிடும்போது, சிசுவை தாயின் கருப்பத்தைவிட்டு அப்புறப்படுத்திவிட

வேண்டும். (சதீஷ் சந்திரபாபு

கர்ப்பிணி மயக்கம் . -

மலச்சிக்கல்-திர்ப்பிரிவுத் தடையால் இம் மயக்கம் - பரிசுத்தமான காற்ருேட்டம் இருந்தால்