பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}} பொன்னியின் தியாகம் சங்கரன் : அதற்கு நாங்கள் பொறுப்பாளிகளல்லநாங்களும்-காத்தியடிகளின் அன்புவழியை மனதார ஆதரிக்கிருேம். கிருஷ்ணன் : காந்தியடிகளின் அன்பு வழியைப் பின்பற்றினல் நிச்சயம் உலகம் அமைதி பெற்று ஒரு 'குடும்பமாக வாழும். சர்வோதயம் அன்று பால சூரியன் போல உதயமாகும். ー ・ ・ ・ > ベーベ・エマ・・ ー・ கிருஷ்ணன்-சரோஜா : (பாட்டு) பல்லவி "சர்வோதயம் சாந்தம் அன்ராஜ்க (&#} அனுபல்லவி தர்மோபதேசமிது காந்திமகான் தரும் தாரணி ஓங்கிடவே வந்த கல் மந்திரம்- (சர்) சரணம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்தே காம் இன்பமாய் வாழ்ந்திட வக்ததாம் உல்லாரும் எனியாரும் மாநில மீதில் ஒன்ஜய் வாழ்வினில் இன்புறும் வகை சொல் வங்ததாம்-- (சர்த் திரை :