பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i + பொன் னியின் தியாகம் திலே வசித்து வருகிருள். அவளிடம் கூட நான் எதுவும் சொன்னதில்லை. வசந்த அப்படியென்ன .ெ ச ல் ல முடியாத ரகசியம்? பாக்யலக்ஷ்மி கொண்ட் கணவன்மேல் குற்றம் சொல்லுவது பாவம் என்று தான் நிகணக்கிறேன். இருந் தாலும் எனக்கு இன்று வேறு வழி தெரியவில்லை. கடவுன்னப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் உங்க விடம் சொன்னுல் தவருகாது என்றுதான் கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. வசந்த விஷ்வத்தை-நோகச்-சொல்லுவதற்கு இப்படித் தயங்குகிருயே? வீட்டிற்குப் போக உனக்கு தேரமாகவில்லையா? இருட்டி வெகு தேரமாகிவிட்ட தென்று உன் புருஷன் கோபித்துக்கொன்ன காட்டாரா? பக்யலஷ்மி : அக்கா, நீங்கள் அவசரப்படுகிறீர்கள். ஆளுல், சொல்லலாமா வேண்டாமா என்று இன்னமும் என் மனம் ஊசலாடுகிறது. நேரமாகிறதென்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர் வீடு வந்து சேர் வதற்கு இன்னம் ரொம்ப தேரமாகும். இரவே வீடு திரும்புவார் என்பதுகூடச் சொல்ல முடியாது. 、一。 வசந்த என்ன? வீட்டிற்கே திரும்பமாட்டாரா? அப்படி என்ன அவருக்கு Gమిడి, - பாக்யலக்ஷ்மி : அதுதான் அக்கா என் துன்பத்தித் கெல்லாம் காரணம். ஆபீஸ் வேலையை முடி : கொண்டு சாயங்காலம் இத்து காணிக்கு வந்ததும் அவசரம் அவசரமாகப் பலகாரம் சர்ப் விட்டுப்புறப்பட்டுவிடுவார். பிறகு எங்கேசுற்றுகிரு கடவுளுக்கு த்தான் வெளிச்சம். ஊரிலுன்னவர்கன் னென்னவோ பேசுகிருச்கள்.