பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}}8 பொன்னியின் தியாகம் TACCASAS SSAS SSAS வசந்த சரி; நாளேக்கு அவரை அழைத்துவா. உன் விருப்பப்படியே அவனிடம் பேசுகிறேன். பாக்யலகஷ்மி : அக்கா, இதிலே உங்கள் உதவியைத் தான் நான் முழுதும் நம்பியிருக்கிறேன். நான் போய் வரட்டுமா? வசந்த சரி, போய்வா; எனக்கும் நேரமாகிறது. நாளேக்கு அவசியம் உன் கணவனைக் கூட்டிக் கொண்டுவா. を [பாக்யலக்ஷ்மி புறப்படுகிருள்.! திரை. காட்சி தான்கு (இரவு ஒன்பது மணி. சாது ஆத்மாதத்தர் தமது அறையில் ஒர் ஆசனத்தில் அமர்த்திருக்கிமூர். வசத்தா வேகமாக வருகிருன்..} வசந்த : கவாமி, உங்களுக்குத் தீர்க்க தரிசனம் உண்டென்று இன்றுதான் தெரிந்தது. சாது : வசந்தா, உள்ளே துழைந்ததும் ஏதோ புதிர் போடுகிருயே? என்ன விஷ்யம்? * வசந்த : சேவ்ை செய் வ த ற் கு ச சந்தர்ப்பம் கோயிலிலே காத்துக் கொண்டிருக்கும் என்று சொன்னீர் கனே-அது உண்மையாகிவிட்டது. சாது : பாக்கியலக்ஷ்மி உன்னிடம் வத்தானா? வசந்தன: அத்திப் பெண்ணினுடைய பெயர் உண்க: சூக்கு எப்படித் தெரியும்? 肇。 ச:து : நான்தான் அவனை இன்று மால் உன்ச்ை கோயிலில் சந்திக்கும்படி கூறினேன். நேற்று அவன். என்னைக் காண வந்திருந்தாள்,