பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ * 劉 や“愛 மனமாறற: # of SAAAA 00SAAAAAA LLSAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAASASASS ۱، ، ، ،...بسپ வசந்தா இன்னும் சிறிது நேரத்தில் சாது தியா னத்தை முடித்துக்கொண்டு வெளியே வருவார். அவ: ரிடம் பேசுவோம், வா. நீ அனுவசியமாக சஞ்சலப் படாதே.

(இருவரும் புறப்படுகிரு.ர்கள்.) திரை காட்சி தான்கு (சாது ஆத்மாதத்தரின் அறை.அவர்.அமர்த்திருக் கிரு.ர். வசந்தாவும் பாக் இங்கியும் நின்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிமூர் கன்..! சது . வசந்தா, எனக்கு நீ கூருமல் மறைத்து வைத்த அதிச்ச்சித் திட்டம் இதுதாளு? வசந்தர் : ஆமாம் சுவாமி-இதன் மூலம் தாமோ தரனத் திருத்திவிட முடியும் என்று நான் நம்புகிறேன். சாது : உன்னுடைய திட்டத்திற்கு அந்த சக்தி யிருந்தாலும் அதஞல் என்ன பிரயோஜனம் ? வசந்த ஏன், அதுதானே நாம் விரும்புவது? சாது : பாக்யலக்ஷ்மியை வீட்டைவிட்டு ஒட்டி: பிறகு அவர் திருந்துவதால் யாருக்குப் புண்ணியம்? பாக்யவri : சுவாமி. இதனுல் எனக்குப் பெரும் பழியல்லவோ வத்திருக்கிறது? நான் இனி என்ன செய்வேன் ? சது : நீ உன் கணவனுடைய துர்க்கிருத்தியன் களுக்கு அனுகூலமாக உன்னுடைய தகைகளே யெல்லாம்