பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 போன்னியின் திவாகம் ACBCCSHMM AMASAS A SAS SSAS SSAS SSAS சாது : அவளும் வசந்தாவும் சென்ருர்கள். அவர்கள் புறப்பட்டு போய் ஐந்து தாட்களாகின்றன. தசஐேதரன் (கோபத்துடன்) : அவர்களோடு கூடச் சென்றன் யார்?-அதையும் கூறிவிடு. சது . அவர்கள் இரண்டு பேருந்தான் போளுர்கள். அவர்களுடன் செல்லுவதற்கு வேறு யார் இருக்கிருர்கள்? தசகோதரன் (கோபத்தோடு) : யார் இருக்கிருர் கனா? ஆ. அபோக்கியன் வசந்தாவின் புருஷன் எங்கே? அஆன் சேல்விேல்லேயா?

சாது (சிசிப்புடன்) , வசந்தாவின் பு ரு ஷ ளு? அவரை விட்டு விலகித்தான் வசந்தா இக்கே வந்திருத் தாள். அவர் பட்டணத்தில் எங்கேயோ இருக்கிமூர். இரண்டு பேருக்கும் கடிதப் போக்குவரத்துக்கூடக் கிடையாதே! தசகோதரன் (ஆச்சரியத்துடன்) : அ ப் - டி. க. ' அல்லது நீ உன்மையை மறைக்கப் பார்க்கிருயா? சில நாட்களாக அவன் இங்கே வந்து தங்கியிருப்பதாக உசத்தா சொன்னுனே? சாது (சிரீத்து) . அவள் உன்னே ஏமாற்றுவதற்கு அப்படிக் கூறியிருக்கிருள். தாமோதரன் : என்னே ஏமாற்றவா? அப்போ அவள் பாக்க:கியைப்பற்றிச் சொன்னதெல்லாம்... ச1 (அழுத்தமாக) : சுத்தப் பொய் -தன்னக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தால், அவள் உங்கள் மனவிமீது பழி சுமத்தியிருக்கிருள்.