பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$o பென்னியின் தியாகக் பொன்வி: சகி, தான் தங்கன் ஆணேப்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்-கடவுள் என்ன மன்னிப்பா தென்று தண்க:இதேன்-எனது கணவரும். பாசி : பொன்னி, கவலைப்படாதே உன்னைப்பற்றி மாரன் பெருமைதான் அடைவான். அவன் காலம் கடத்தி இன்ப உலகிலே, உனக்காக அமைதியோடு காத்திருப்பான்; கவுஃப்படாதே. (திரை)