பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强碧 பொன்னியின தியாகம் இங்கிலிகக் கும்பெனிக்காரன் பிடிச்சுட்டான். இப்போ நம்ம ராஜா தலைமறைவா இருக்காரு. மறுபடியும் கோட் டையைப் பிடிக்க ஆள் சேர்த்துக்கிட்டு இருக்காகு கிழவி : அது உனக்கு எப்படித் தெரியும் ? மருதமுத்து (அ . ங் கி ய குரலில்) : இன்னேக்கு தான் பெரிய மேட்டுக் காட்டிலே ஆடு மேய்ச்சிக்கிட்டு இருந்தேன்....எப்பவும் போல பாடிகிட்டே மரத்தடியில் உட்கார்த்தேன். அப்போ ஒரு ஆள் எங்கிட்டே வந்து இந்தச் சேதியைச் சொன்ஞன். கட்டபொம்மு மேலே தஈன்-பாட்டுப்பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு-அவ துக்கு என்னிடத்திலே நம்பிக்கை பிறந்துட்டுதுணை தெய்வானே : கட்டபொம்மு ராஜா எங்கே ஒளிஞ்சிக் கிட்டிருக்காரு? - மருதமூத்து அவரும் அவர் ஆள்களும் வடக்கே அத்தி. こ கிழவி : உஸ்......மருதமுத்து அதையெல்லாம் நீ வெண்வில் சொல்லாதே. . . . .x. கருதழுத்து: என்னம்மா, தெய்வானேயிடங் கூடச் சொல்லக்கூடாதா? - கிழவி : எதுக்கும் நீ எச்சரிக்கையா இருக்கணும். அவன் சிதுசுதானே? இந்த ரகசியம் வெளியாகவேபடாது. மருதகுந்து இப்போ அவங்களுக்கு சாப்பாடு உடனே பண்ணனும்....ரெண்டு நாளாப் பட்டினியாம். ♔ ாட்ட முடியிலேயாம். - .