பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலின் பொய் డ్రీ காரனுக்கு ஆளாகப் ப்ோராங்க. கட்டபொம்மு ராஜாதி தான் தைகியமாக் கும்பெனிக்காரனே எதிர்த்து நிக்கிருரு. fகதவைத் தட்டும் சப்தம் கேட்கிறது. தெய்வான : ஆத்தே, யாரோ கதவைத் தட்டராங் களே? - ... - கிழவி : இத்தனை சீக்கிரத்திலே மருதமுத்து வர முடியாதே? என்ன வேகமா வந்தாலும் இன்னும் ஒரு நாழியாவது ஆகுமே? (மறுபடியும் உரத்துக் கதவைத் தட்டும் சப்தம் கட்கிறது.1 தெய்வசன (யோசனையோடு): கதவைத் திறக் கட்டுமா? $ கிழவி : சரி. திற. யாரா இருந்தாத்தான் என்ன? 1தெய்வான, கதவைத் இறக்திறன். கும்பென் - வீரர்களின் தலைவன் உள்ளே! துழைகிருன். தெய்வான (பயப்பட்டு) ஹா, யாரு? அத்தே. யாரோ வேள்ளக்காரன்... கும்பெனி வீதத்தலைவன் (அதட்டும் குரலில்): ஏப் யார் வீட்டிலே டேய் சார்ஜன்ட், உள்ளே வாடா, இத்த வீட்டே சர்ச் பண்ணு, கதவைத் தாளைப் போடு... காரையும் விடாதே, . 、 ヘ விசார்ஜன்ட் உள்ளே வருகிருண், ! கிழவி (அமைதியாக) : அய்யா. நீங்கள் யார்? தலைவன் : நானு: நான்தான் உங்கள் பாட்டன். (சிரீக்கிருன்,). - சர்ஜன் அம்மா-இவர்-கும்பனிப் படைக்குத் தல்வர். இந்தத் துரை கட்டபொம்மனப் பிடிக்க வந்திருக்கிருரு. S SS SS SSJJSDSASASS - 盛