பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ பொண்ணியின் தியாகக் தாயகச் : சசி கப்பு-உன்னிஷ்டம் போலப் பண்ணுகூடவே வேலே தேடுவதையும் விட்டுவிடாதே-அதுதான் தான் கன்சேக் கேட்டுக்கொள்வது. கப்ரேகிையம் : ஆகட்டுமம்மா - வே சில வேக் :ென்று கம்மா தொல்லப்படுத்தாதே-அதுவுங் கிடைத் தால் தான் வேண்டாமென்ரு சொல்லுகிறேன்....? தாயார் : ருக்மணியைப் பண்ணிக்க வேணுமென்று இருந்தால் சீக்கிரமாகப் பனஞ் சம்பாதிக்கிற வழியைப் பாகு-இல்விைட்டால் சின்ன மாமா கொடுக்கச் சம்மதிக்கவே மாட்டான். கப்பிரமணியம்: அவர் எனக்குக் கொடுக்காமல் எங்கேதான் பண்ணிவிடுவாரோ பார்க்கிறேன். தயார் : சுப்பிரமணியம், நீ அந்த சிடுமூஞ்சியிடம் தேதிலே இப்படிப் பந்தயம் போட்டுவிடாதே-பிறகு காரியம் கெட்டே போகும்...... காட்சி இரண்டு அதே வீட்டின் முன்புறம், தாழ்வாரத் திண்&ண விலே சுப்பிரமணியத்தின் தாயார் நின்று கொண்டிருக்கிருள். வாசலிலே வேலைக்கார முனியன் நிற்கிருன். முனியனைப் பார்த்துக் கொண்டே அவ ள் தாழ்வாரத்திலிருந்து கிழிதங்கி வருகிருள். மாலே நேரம்.j தாயார் : ஏண்டாப்பா. நீ யாரு? முனியன் நம்ம ஐயா இல்லீங்க?-உங்களுக்கு மூத்தவரு-உங்க அன்கு வீட்டிலே வேலைக்காரனுங்க, தாயார் உன் பேரென்ன? முனியன் முனியனுங்க.