பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瀏 3. ro. &: - g பொ.பின் தியாகம் را بج ها : با سپاه جای " : * א அவர் உன்னிடம் கோபித்துக் fr 强 நீ எழுதின நாவலேப் படித்தாரோ கொள்ளவில்லையா இல்லையோ...? சுப்பிரமணியம் : நாவலேப் படித்துவிட்டுத்தான் இத்தனை தாராளமாகக் கொடுத்தார். இல்லாவிட்டால் அந்த உலோபி கொடுப்பாரா... தாயார் : என்னது? ஆச்சரியமாக இருக்கிறதே ? -அப்பு, நீ என்ன தமாஷ் பண்ணுகிருயா என்ன ? கப்பிரமணியம் : தமாஷ் ஒண்ணும் இல்லேயம்மா ? -பெரிய மாமாவுக்கு தான் சின்ன மாமாவைப் பற்றி எழுதினது ரொம்பப் பிடித்துவிட்டது-அதற்குத்தான். இந்த உபகாரம் பண்ணிஞர். தாயார் : அவரைப் பற்றியே எழுதியிருக்கிருயே. அதைப்பற்றி அவர் வகுத்தப்பட்டுக்கொள்ளவில்லையா? கப்பிரமணியம் : அது அவருக்குத் தேரித்தால், தானே ? அகோரமூர்த்தி என்கிற பாத்திரம் ஒன்றைத் தான் நான் வாழ்க்கையிலே இருந்து எடுத்திருக்கிறதாக அவர் தினத்துக் கொண்டிருக்கிரு.ர். தாயார் : அந்த கோபகாத்தன அவர் தெரிந்து கொள்ளவில்லேயா ? , சுப்பிரமணியம்: கொஞ்சங்கூட அவருக்குத் தெரிய வில்லை-அவரவருடைய குணமும் தன்மையும். ஒருத்த ருக்கும் தெரியாது போலிருக்கிறது-மற்றவர்களுக்குக் தெரிகிற மாதிரி அவரவர்களுக்கே தெகியாதென்து தோன்றுகிறது .. х 、 தாயார்: அவருக்குத் தெரியாமல் போலுைம் உன் சின்ன மாமா திச்சயமாகக் கண்டுபிடித்துவிடுவான்.அது தான் எனக்குப் பயமாக இருக்கிறது. ခ်ိန္တီး