பக்கம்:பொன் நாணயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'அப்படியா? அது கிடக்கிறது! மணி ஐந்து ஆயிற்று; எழுநது உன் வேலையைப் பார். எவவளவு நேரம் தூங்குவது? மூதேவி!' என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே சென்றான்.

அவன் சென்றதும் நான் என் பண முடிப்பைத் தொட்டுப் பார்த்தேன்.அது பத்திரமாக இருப்பது கண்டு சந்தோஷம் அடைந்தேன்.

9

"பிள்ளைகளே, நான் உடனே எழுந்து வீட்டு வேலைகளைக் கவனித்தேன். நான் அவ்வாறு வேலை செய்யும் போது அங்கு உள்ளோரிடம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருப்பது வழக்கம். அன்று நான் அவ்விதம் இல்லாமையால் எல்

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/34&oldid=1395926" இலிருந்து மீள்விக்கப்பட்டது