பக்கம்:பொன் நாணயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டது! ஐயோ பாவம்! எப்படிப் போய் விட்டது?' என்றார்.

அதற்கு அக் கணக்கப் பிள்ளை, நேற்று நான் அதிகாலையில் கழனிக்குச் சென்றேன். அது அந்த வழியிலே தான் விழுந்திருக்கவேண்டும்' என்றார்.

அப்படியானால் அங்கே சென்று நீர் தேடவேண்டாமா ?' என்றார் என் எசமானர்.

நான் அவ்விதமே தேடினேன். அது அங்கே இருந்தால் தானே அகப்படும்! அதற்குள் யாரோ எடுத்துக் கொண்டார்கள். அதனால் நேற்று இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை,' என்று கணக்கப்பிள்ளை வருத்தத்துடன் கூறினார்.

10

"பிள்ளைகளே, அப்போது என் மனம் மிகவும் இளகிவிட்டது. அந்தப்

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/38&oldid=1315923" இலிருந்து மீள்விக்கப்பட்டது