பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் சிறைவாசம் 95

“ ஜனங்கள் ஹிம்ஸை முறையில் இறங்கியது உண் மைதான்; ஆல்ை சர்க்கார் கிறிஸ்துவின் அஹிம்ஸா தர்மத் தைப் பின்பற்ற முடியாவிட்டாலும் அவருக்குமுன் மோசே பல்லுக்குப் பல் பழிவாங்கும்படி கூறியபடி யாவது கடந்தார்களா? ஒரு பல்லுக்கு பதியிைரம் பல் வாங்க அல்லவோ செய்தார்கள் ? அது சிம்மம் ஹிம்ஸை செய்யப் புறப்பட்டது போலல்லவோ ?’ என்று காந்தி யடிகள் வைசிராய்க்கு எழுதிய கடிதம் ஒன்றில் கேட்டார்.