பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பொழுது புலர்ந்தது

இல்லாத பஞ்சம் தோன்றி லட்சக்கணக்கான மக்கள் யமனுலகு சென்று வருவதை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. கர்ஸன் என்றதும் வங்காளப் பிரிவினை என்றும், மின்றாே என்றதும் முஸ்லிம் தனித் தொகுதி என்றும், எப்படி ஞாபகம் வருகிறதோ அப்படியே லின்லித்கோ என்றதும் வங்காளப் பஞ்சம் என்பது

ஞாபகத்துக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.