பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பொழுது புலர்ந்தது

அடிக்கடி குறை கூறிவரும் சர். ஸி. ஆர். ரெட்டி “ சென்ற மூன்று மாதமாக ஜின்ன சாகேப் பேசிய பேச்சுக்களேப் பார்த்தால், அவருடைய கொள்கையில் கிமிஷத்துக்கு கிமிஷம் வேறு வேறு மாறுதல்கள் தோன்றி வருவதைக் காணலாம். நான் விட்டேன என்று பயமுறுத்துவதும், அப்படியே ஆகட்டும் என்று அடிபணி வதும், அடுத்தடுத்துக் காணப்படுகின்றன” என்று இன்னுவின் கிலேமையை வெகு அழகாகக் கூறினர்.