பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகள் யோசனை 151

நாம் அஹிம்சா முறையில் செய்வோம் என்று பரிபூரண மாக நம்புகிறேன் ” என்று கூறினர்.

காந்தியடிகள் சுதந்திர சர்க்கார் அமைக்கும்படிகேட் டார். அதற்கு வைஸிராய் அதெல்லாம் யுத்தம் முடிந்த பிறகுதான் என்று கூறினர். அப்படி யுத்தம் முடிந்த பிறகாவது கிடைக்குமா என்றால், கட்சி ஒற்றுமை கட்சி ஒற்றுமை என்று கூறுவதால் அதையும் நம்புவதற் கில்லே. ஆயினும் காந்தியடிகள் விடுதலை வந்தே தீரும், வெற்றி நமதே, தோல்வி வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை என்று தைரியம் கூறினர். இது கிற்க.