பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மந்திரி துரதுகோஷ்டி 235.

ஒவ்வொரு கட்சியாரும் தேசத்தின் நலனையே பிரதான மாகக் கருதும்படியாகக் கேட்டுக் கொள்கிருேம்.

சுதந்தர இந்தியாவானது பிரிட்டனுடன் சேர்ந்திருக் கும் என்று நம்புகிருேம். அப்படி யில்லாவிட்டாலும், எங்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருப்பீர்கள் என்றே நம்புகிருேம். ஆனல், இவை யெல்லாம் உங்கள் இஷ்டம். எதுவாயினும் சரி, உங்களுக்குச் சீரும் சிறப் பும் செழிப்பும் உண்டாகுமாக.