பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாது கோஷ்டியார் பதில் 249

தொகுதி முறை

(6) தொகுதியில் சேரும் விஷயத்தை அரசியல் கிர் ணய சபையின் ஆரம்பத்திலேயே முடிவுசெய்ய முடி யாது. சகல கட்சியாரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே அப்படி செய்யலாம். இடைக்கால சர்க்கார்

(?) இடைக்கால சர்க்காரில் அங்கத்தினர்கள் எல் லோரும் யுத்த மெம்பர் உட்பட இந்தியர்களாகவே யிருப் பார்கள்.

(8) தினசரி கிர்வாகத்தில் பரிபூரண சுதந்திரம் அளிக்கப்படும்.

(9) மத்திய சட்டசபையில் அவர்கள் கொண்டுவரும் சட்டம் கிறைவேருவிட்டாலும் அவர்கள் மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கிறைவேறினலும் அவர்கள் தனியா கவோ ஒன்று சேர்ந்தோ ராஜிநாமாச் செய்துகொள்ள

Gι)/ΓΙΟ,

பிரிட்டிஷ் சேனை

(10) சுதந்திர அரசியல் ஏற்படும்வரை நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு பிரிட்டிஷாருடையதா யிருப் பதால் அதுவரைமட்டும் பிரிட்டிஷ் சேனே இந்தியாவில் இருந்துகொண்டிருக்கும்.

ஐரோப்பியர் விஷயம்

மஹாத்மா காந்தியடிகளும் காங்கிரஸ் காரியக் கமிட்டியாரும் சட்டசபைகளிலுள்ள ஐரோப்பியர்கள் அரசியல் கிர்ணய சபைக்கு நடத்தப்படும் தேர்தலில் கலந்துகொள்ளக் கூடாது என்று கூறியதைக் கேட்டதும் ஐரோப்பிய சங்கத்தின் தலைவர் காங்கள் அபேட்சகராக