பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 "இவ்வுண்மை ரிப்போர்டு இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் சேர்ந்ததும் டிப்டி சூப்ரிண்டெண்டை செக் செய்ததன் பேரில், அந்த ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு புதுச் சேரிக்குத் திரும்பவும் என் வீட்டிற்கு வந்து, என்னே தென்ற்ைகாடு சூப்ரிண்டெண்டு ரிப்போரிட்டுக்கு மாமுக தான் சொல்லும் பிரகாரம் எழுதும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அதை மறுத்தபோது, "எப்படியாவது நான் இந்த உண்மை ரிப்போர்ட்டை பொய்யாக்குவேன்' என்று சொல்லி, சில பொய் ரிப்போர்டுகளை எழுதிக்கொண்டு சென்னைக்குப் போகும்போது திரும்பவும் எனக்குக் கடிதம் எழுதுவதாக சில சமாதான வார்த்தைகளைச் சொல்லிப் போளுர். பிறகு, பணம் திருடிக்கொண்டு புதுச்சேரிக்கு வந்த சிலரைப் பற்றி நான் கொடுத்த சில இன்பர்மேஷன் களை வைத்துக்கொண்டு அ த் து ட ன் அவர்கள் ஆபீஸுக்கு வந்ததாகவும் அவர்கள் செய்த காரியங் களுக்கு அவ்வாபீஸார் உடந்தையாய் இருந்ததாகவும் தானகவே சேர்த்துக்கொண்டு, பொய் ரிபோர்ட்டு செய்து விட்டார். இவர் புதுச்சேரிக்கு வந்த பொழுதெல்லாம் அச்சாபீஸின் பேரில் ஏதாவது ஒரு கேஸை உண்டுபண்ணக் கூடிய இன்பர்மேஷன்களைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிரு.ர். கடிதமொன்றில் இரண்டு பெங்காளி கள் எங்கே என்று கேட்டிருக்கிரு.ர். அதாவது, அவர் இதற்கு முன் இரண்டு பெங்காளிகள் அந்த ஆபீஸுக்கு வந்திருப்பதாக எழுது என்று கற்பனை செய்திருக்கிருர். இவ்வித கற்பனைகளைத்தான் அநேகம் தடவை மறுத்திருக் கிறேன். இரண்டு பெங்காளிகள் வந்தது கிடையாது. இதுவுமன்றி, தாகை, அ .ே ந. க ராஜதுரோகமான விஷயங்கள் நடக்கிறதென்று சொல்லி, ஸ்பெஷல் டியூட்டி யின் பேரில் அடிக்கடி புதுவைக்கு வந்து கேட்டுக் கொண் டிருக்கிருர். வந்த பொழுது எல்லாம் ஒவ்வொரு தடவை