பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 உருவங்களில் வெளிவந்து விட்டன. பாரதி பற்றிய ஆராய்ச்சி நூல்களும் பல உலவுகின்றன. பாரதி பற்றிப் புதுமைக் கண்னேட்டத்தில் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற கருத்து எனக்குதி தோன்றியதுண்டு. இந்த நாற்பது ஆண்டுகளில் பலமுறை அந்தக் கருத்து என்னை உந்தியதும் உண்டு. பாரதிக்கு நூருவது ஆண்டு கொண்டாடப் பெறும் இந்த ஆண்டிலே எனது நீண்டகால விருப்பம், புத்தக உருக்கொண்டு வெளிவருகிறது. - சக்திதாசன் சுப்பிரமணியன்