இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்றுறும்பைப்
பெண்ணரசு கேட்கின்றார்
பெண்மைவாயால்
மன்னர்களே களிப்பது தான் சூது
என்றாலும்,
மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னை இருவிழி பார்க்க வாய்
பேசிரோ,
தாத்தனே நீதி இது தகுதியோ?
என்றான்
- ‘இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்
எழுந்திட்டார் சில வேந்தர்
இரைச்சலிட்டார்
ஒவ்வாது சகுதி செய்யும் கொடுமை’ என்பார்.
ஒரு நாளும் உலகதினை மறக்காதென்பா?
எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவிர்
ஏந்திழையை அவைக்கனத்தே
இகழ்தல் வேண்டா
‘செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயச் *
செருக்களத்தே தீருமடா பழி
யிஃதென்பார்”
இவ்வாறு விகர்ணன் பேசினான்.
சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
47