பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மக்கள்குழு ஒப்பந்தம் முத்தம் கொடுப்பேன் முதல்தர உணவு முன்னே அளிப்பேன்." 6. அவ்வளவு செய்தும் அடைந்தது தெரியுமா? அம்மா என்டானா அன்பாய்ப் பழகுவானா? அடியே என்பான் அது அவன் குற்றமா? 7. 'அம்மா செத்ததுமே அவனைக் கெடுத்தனர் எவள் வருவாளோ என்ன செய்வாளோ என்றே தூபம் நன்றே போட்டனர்.' 8. இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? குறும்புப் பெண்டிர் 'குசுகுசு என்கிறார் குத் திப் பேசியே வத்தி வைக்கிறார்.' 9. என்ன செய்வேன் ! யாரிடம் சொல்வேன்! எனது நிலைமையில் இருந்தால் தெரியும்.” 4. பொதுவாக உலகியலில், பாகம் பிரித்துப் பல ஆண்டு கள் ஆனாலும் பங்காளிகள் சிலர் சொத்துரிமை கொண்டா