பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

அருணாட்சி எனும் மக்கள்

ஆட்சி.அமை பெரும்பான்மை

அரனா புன்னோன்; பொருளாட்சி அற்ற பிறப்(பு)

உற்றதனால் பொழுதெல்லாம் புறமெய் தேய்ந்த உருவாட்சி யுடன் எவர்க்கும்

நற்பணிசெய் துயிர்வாழும்

உயர்த்தோன்; என்றும் திருவாட்சி உலகெங்கும்

சேர்க்கும்பே ருழைப்பின் சீர்

சிறந்தோன் ஏழை!

ஏழையரின் நிலையுணர்ந்தோர்;

எடுத்துரைப்போர்; இரங்கி அவர்க்(கு)

இசைந்தன் பாக வாழ்வென்று வழங்கி மகிழ்

அறிவு-கலைத் துறைமாந்தர் மற்றும் இங்கே, வாழையடி வாழையென

வந்தவள்ளல் எனநெஞ்சில் வைத்துப் போற்றும்