இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அணிந்துரை
அருணாட்சி எனும் மக்கள்
ஆட்சி.அமை பெரும்பான்மை
அரனா புன்னோன்; பொருளாட்சி அற்ற பிறப்(பு)
உற்றதனால் பொழுதெல்லாம் புறமெய் தேய்ந்த உருவாட்சி யுடன் எவர்க்கும்
நற்பணிசெய் துயிர்வாழும்
உயர்த்தோன்; என்றும் திருவாட்சி உலகெங்கும்
சேர்க்கும்பே ருழைப்பின் சீர்
சிறந்தோன் ஏழை!
ஏழையரின் நிலையுணர்ந்தோர்;
எடுத்துரைப்போர்; இரங்கி அவர்க்(கு)
இசைந்தன் பாக வாழ்வென்று வழங்கி மகிழ்
அறிவு-கலைத் துறைமாந்தர் மற்றும் இங்கே, வாழையடி வாழையென
வந்தவள்ளல் எனநெஞ்சில் வைத்துப் போற்றும்