பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8

ஏழையரின் நெஞ்சினிலே

இருப்பவருள் ஒருவர் - இந்நாள்

எம்.ஜி.ஆர்தான்்!

தனைப்போற்றத் தன்மக்கள்

போதாஎன் றயலவரைத்

தன்பால் ஈர்த்து, தனைப்புவிக்குள் தனிமுதலாய்ப்

போற்ற, அருங் காலமெண்ணி

தனித்தொண் டாற்ற தனைநிகர்வே றிலையெனவாழ்

தமிழ் அன்னை விரும்புபவள்போன்ம்

இயற்கை உந்த முனைந்துவந்தோர் முத்தமிழ்க்கும்

மக்களுக்கும் மொய்புகழ்சேர்

பணிகள் செய்தார்!

புகழ்மொய்த்த கலையுலகப்

பூமான்; பொன் மனச்செம்மல்

எம்.ஜி.ஆரோ... அகம் யார்க்கும் தமிழாக

தழைக்கவைத்த வேனில் அண்ணா

தடத்தார் ஆனார்; இகழ்வார்க்கும் பணம் - பதவி

ஈந்துவந்தார்; மக்கள்மனம்

இனிக்க ஆண்டார்: மகிழ்வுற்றால் ஏழைமக்கள்

மகிழ்ந்தார்; அம் மாமனிதர் எம்.ஜி.ஆரே!

மாமனிதர் எம்.ஜி.ஆர்.

ஏழைநெஞ்சில் வாழ்கின்ற

வகையைத் தேர்ந்தார்; பூமியிலே புகழ்பூத்த

மாந்தருடன் உளபொருத்தம்

ஒப்பிட் டாய்ந்தார்;