பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நெஞ்சில் கோட்ட

ஆர். சதுக்கத்திலே இருந்து - எழுதுகின்றேன்.

திலகம் கல்லறையிலே இருந்து, இந்தக் கண்ணிர்க் காவியத்தைத் தீட்டுகின்றேன்.

வங்கக் கடலலைகள் எம்பி எம்பி, எழுந்து விழுந்து, மடிந்து புரண்டு உருண்டு, திவலை களைத் தெறிக்கின்றன!

நானும் எனது கண்ணிர்த் துளிகளை உகுத்து, சிந்திச் சிதறிக் கிறுக்குகின்றேன்!

தமிழக மக்களின் இதய நாயக னாக நடமாடிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கடந்த கால நினைவுகளை, என் சித்தெண்ண வாசலிலே நடமாட விடுகின்றேன்.