இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14
காந்த : t போகமாட்டாயா ?
(எ ன் று சொல்லிக் கொண்டிருக்கும்போது, மங்கையர்க்கரசி வருவதைக்கண்ட சசிகலா, உடனே காந்தருபனை மாலையாக மாற்றி எடுத்துக்கொண்டு மறைந்துவிடுகிருள். பிறகு மங்கையர்க்கரசி வந்துபார்க்க, கணவன் இல் லாததைக்கண்டு)
மங்கை : இளவரசே ... இளவரசே ... நீங்கள் எங்கே
இருக்கிறிர்கள் இளவரசே !
(என்று கூற ஒரு பதிலும் வராததுகண்டு, மறுபடியும்)
மங்கை : பேசமாட்டீர்களா ? ஆ என்ன இது ..... سیچ
என் மன்னர் எங்கே ?
(என்று கூறிக் கலங்கிக் கொண்டிருக்கும் போது தோழிகள் அங்கேவர அவர்களைப் பார்த்து)
மங்கை : ரூடலேகா ... ரேவதி ... இளவரசரைப் பார்த்
தீர்களா ?
ரேவதி. இல்லையே! ...
மங்கை : ஆ !
(என்று அலறியபடி அவ்விடத்தைவிட்டு ஒடு கிருள்.)