பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

காந்த : t போகமாட்டாயா ?

(எ ன் று சொல்லிக் கொண்டிருக்கும்போது, மங்கையர்க்கரசி வருவதைக்கண்ட சசிகலா, உடனே காந்தருபனை மாலையாக மாற்றி எடுத்துக்கொண்டு மறைந்துவிடுகிருள். பிறகு மங்கையர்க்கரசி வந்துபார்க்க, கணவன் இல் லாததைக்கண்டு)

மங்கை : இளவரசே ... இளவரசே ... நீங்கள் எங்கே

இருக்கிறிர்கள் இளவரசே !

(என்று கூற ஒரு பதிலும் வராததுகண்டு, மறுபடியும்)

மங்கை : பேசமாட்டீர்களா ? ஆ என்ன இது ..... سیچ

என் மன்னர் எங்கே ?

(என்று கூறிக் கலங்கிக் கொண்டிருக்கும் போது தோழிகள் அங்கேவர அவர்களைப் பார்த்து)

மங்கை : ரூடலேகா ... ரேவதி ... இளவரசரைப் பார்த்

தீர்களா ?

ரேவதி. இல்லையே! ...

மங்கை : ஆ !

(என்று அலறியபடி அவ்விடத்தைவிட்டு ஒடு கிருள்.)