பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

விருவிருப்பான கல்ல வசனங்கள் எழுதக்கூடி கூடியவர்கள் தேவை. அந்தத் தேவைக்கு பூரீசுரதா மிகவும் உபயோகப்படுவார் என்று உறுதியாக கம்புகிறேன்.

புதுப்புதுக் கற்பனேகளுடன் சுரதாவின் எழுத்து வெகு விரைவில் புகழடையவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நாமக்கல் ஆஸ்தான கவிஞன் 23–1–1950 | நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை